கேரளாவில் கொரோனா தொற்றின் மையமான காசர்கோடு
திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டம் கொரோனா தொற்றின் மையமாக மாறியுள்ளது. கேரளாவில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டத்தட்ட பாதியளவு அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் இதுவரை 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Image
இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக
கொரோனாவை விட பயங்கரமானது, அது குறித்து 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்கள். அதற்கு, மேலும் ஒரு உதாரணம், சமீப காலமாக தினசரி செய்தித்தாள் மூலமாக கொரோனா பரவுகிறது என, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உளறி வருவதுதான். மற்ற பத்திரிகைகள் எப்படியோ 'தினமலர்' இதழை பொறுத்த…
கொரோனாவுக்கு ஆறுதல் மருந்தாகும் இசை.
தென்கொரியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, சிறப்பு இசை நிகழ்ச்சியை இசைக்கலைஞர்கள் நடத்தினர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு ஆசிய நாடான தென்கொரி…
இந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் கொரோனாவுக்கு பலி
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் இந்திய வம்சாவளி வைராலஜி ஆய்வு நிபுணரான கீதா ராம்ஜி, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா ராம்ஜி, டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (எஸ்.ஏ.எம்.ஆர்.சி) அலுவலகங்களின் மருத்துவ பரிசோதனை பிரிவு முதன்மை ஆய்வாளராகவும்,…
Image
சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை:அதிகாரிகள் ஆலோசனை
விசாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க குடையை பயன்படுத்தலாம் என ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் வரையில் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மத்தியஅரசு முன்னெச்ச…
Image
பீதி அடையவேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்
இதனிடையே இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று குறித்து பீதியடையவேண்டாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். "பீதியடையத் தேவையில்லை. நாம் சேர்ந்து செயல்படவும், தற்காப்புக்கான சிறிய ஆனால் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும்" என்று அவர் தமது டி…