தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரும்பான்மையான பாலில் நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கியிருக்கும் இக்கூட்டம் டிசம்பர் 13 வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
20 அமர்வுகளை கொண்ட இக்கூட்டத்தில் விவசாயி கடன், கூடங்குளம் விவகாரம், பால் உற்பத்தி, முல்லை பெரியாறு குறித்த துறை வாரியான பிரச்சனைகளை சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது.
20 அமர்வுகளை கொண்ட இக்கூட்டத்தில் விவசாயி கடன், கூடங்குளம் விவகாரம், பால் உற்பத்தி, முல்லை பெரியாறு குறித்த துறை வாரியான பிரச்சனைகளை சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது.