இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக

கொரோனாவை விட பயங்கரமானது, அது குறித்து 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்கள். அதற்கு, மேலும் ஒரு உதாரணம், சமீப காலமாக தினசரி செய்தித்தாள் மூலமாக கொரோனா பரவுகிறது என, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உளறி வருவதுதான்.


மற்ற பத்திரிகைகள் எப்படியோ 'தினமலர்' இதழை பொறுத்தவரை வாசகர்களிடம் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.